புதன், 16 ஜனவரி, 2013

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு







ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா

தத்தித் தவழும் தங்கச் சிமிழே
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழே
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கு எனக்கென்ன பேச்சு
நீதானே கண்ணே நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வாவா கண்ணே

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கன்னன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கன்னன் என
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன

அத்தை மகளோ மாமன் மகளோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வென்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
பொழுதாகிப் போச்சு
விளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்னத் தேடுது

ராசாத்தி ஒன்ன கானாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
காத்தாடி போலாடுது


*****************************************

ல ல ல ல ல ல
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

ஸ்ரீராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நான் தானய்யா
கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக் குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக் கொடி நான் தானய்யா
தத்தித் தவழும் தங்கச் சிமிழ் நான்
பொங்கிப் பெருகும் சங்கத் தமிழ் நான்
முத்தம் தர நித்தம் வரும் நட்சத்திரம்
யாரோடு இங்கே எனக்கென்ன பேச்சு
நீ தானே கண்ணா நான் வாங்கும் மூச்சு
வாழ்ந்தாக வேண்டும் வா வா கண்ணா

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் எனக்
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
மங்கை ஒரு கங்கை என
மன்னன் ஒரு கண்ணன் எனக்
காதில் ஒரு காதல் கதை சொன்னால் என்ன
அத்தை மகனோ மாமன் மகனோ
சொந்தம் எதுவோ பந்தம் எதுவோ
சந்தித்ததும் சிந்தித்ததும் தித்தித்திட
அம்மாடி நீ தான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து தீண்டாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது
ஸ்ரீராமனோடு பூ மாலை போட
வைதேகி உள்ளம் வாடுது

ராசாவே உன்னைக் காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுது

காத்தாடி போலாடுது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக